மாகத்மா காந்தியை படுகொலை செய்த நரேந்திர மோடியின் முன்னோடியும் பிஜேபியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சின் உறுப்பினரான நாதுராம் விநாயக் கோட்சே காந்தியை கொலை செய்வதற்கு முன் கையில் இஸ்மாயில் என பச்சைக்குத்தி சுன்னத் செய்து கொண்டு இஸ்லாமியனாக தன்னை வெளிப்படுத்தும் வகையில் வந்தான். மகாத்மாவின் தொண்டரை போல அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய போது எடுத்த படம்தான் இது.
வேடமிடுவது, கபடநாடகம், வன்முறையை தூண்டுதல், இழிவான எண்ணம், ஏமாற்றுதல் வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுப்பது, பொய், பித்தலாட்டம், பலாத்காரம், கொலைசெய்தல், கொள்ளையடிப்பது… போன்ற எண்ணற்ற செயல்களை கொள்கையாக கொண்ட அமைப்பின் கொடூரமான செயல் தான் இந்த படுகொலை. இன்றுவரை இந்த படுகொலைகள் தொடர்ந்து வருகிறது… மேற்கொண்டு படுகொலைகளை நிகழ்த்த இரத்தவெறி கொண்டு திட்டம் தீட்டி வருகிறது. இதன் துர்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதே நமது மகாத்மாவிற்கு நாம் செலுத்தும் அஞ்சலி …
No comments:
Post a Comment