Wednesday, May 6, 2020

கொரோனாவைவிடக் கொடிய டாஸ்மாக்கை திறக்காதே!

#தமிழகஅரசே!
*டாஸ்மாக்கை திறந்து மக்கள் உயிரை பறிக்காதே!
*கொரோனாவைவிட கொடிய டாஸ்மாக்கை மூடு!

#மத்தியஅரசே!
*மாநிலங்களுக்கு தேவையான நிதியை உடனே வழங்கு!
*பெரும்முதலாளிகளுக்கு அள்ளி வழங்குவதை நிறுத்தி, ஏழைகளின் பசியை போக்கிடு!

CPIM திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மைதிலி, கிளை செயலாளர் தோழர் கணேசன், தோழர்கள் மங்கலட்சுமி, நாச்சிமுத்து, கண்ணம்மா, மீனாட்சி, சுலோச்சனா, பிரகாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தோட்டத்துபாளையம் கிளை - திருப்பூர் (வ)

#DontOpenTASMAC
#குடிகெடுக்கும்_எடப்பாடி

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...