Tuesday, March 24, 2020

தேசிய வெறி கொண்டவர் மக்களை காப்பாற்ற முடியாது

தேசிய வெறி கொண்டவர் மக்களை காப்பாற்ற முடியாது 
---------------------------------------------------

அமெரிக்காவில்  கொரனா  மிக வேகமாக பரவ காரணம் டிரம்பின் 
புதிய  குடியுரிமை  கொள்கைகள்  தான். 
கொரனா  வேகமாக  பரவி வரும்  நேரத்தில்  பிரபவரி  20 அன்று  
PUBLIC  CHARGE RULE  
என்று   ஒன்றை அமுல்படுத்துகிறார் .

அதில்  அமெரிக்காவில்  சட்ட பூர்வமாக  இருக்கும்  (legal immigrants) அரசின்  மருத்துவ  மற்றும்  இதர திட்டங்களை  பயன்  படுத்தினால்  அவர்களுக்கு  நிரந்தர  குடியுரிமை  ( green card)
கொடுபதை பற்றி  யோசிக்கும்  என்று  உள்ளது. 
அவர்கள்  யார்  மூலம்  அமெரிக்கா  வந்தார்களோ அவர்களுக்கும் சில 
Check வைத்தார். 

இதனால்  பயந்து  கொண்டு  பலர் 
இந்த  இக்கட்டான  நேரத்திலும் 
மருத்துவம் மனை மற்றும்  மருத்துவ  வசதிகள்  பெறுவதை 
தவிர்த்தனர். 

அமெரிக்க  சொல்லும்  ஏரளமான 
Mexico  வில்  இருந்து  வந்த  
Illegal immigrants  நிலையோ 
இதை விட மோசமானது. 

இதுவே அமெரிக்காவில்  குரானா 
வைரஸ்  வேகமாக  பரவியது  என்று  குற்றச்சாட்டு  எழுந்துள்ளது 

இந்த  legal immigrants  பெரும்  பகுதி  இந்தியர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தான்  இந்தியாவின்  நண்பர்  என்கிறார்  பிரதமர் .

ஏழு  கடல் களை தாண்டி 
நாடுகளை,அந்நாட்டின்  மக்களை 
சுரண்டிய கொழுத்த ஏகாதிபத்திய  அமெரிக்கா எங்கே. 

கண்டங்களை தாண்டி
மருந்து, மருத்துவர்கள், ஊழியர்களை நாடுகளுக்கு
அனுப்பி  மனித  சேவை செய்து  கொண்டு  இருக்கும் 
சோஷலிச  நாடுகள்,  சீனா, 
கியூபா  எங்கே. 

#imperialismkills
#socialismprotectsmankind

Narasimhan Sankariah

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...