Tuesday, December 10, 2019

குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி நாடு தழுவிய நகல் எரிப்பு போராட்டம்

இந்திய அரசின் அநீதியான தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி நாடு தழுவிய நகல் எரிப்பு போராட்டத்திற்கு எஸ்.எப்.ஐ மத்தியக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் மசோதா நகலை எரித்து போராட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மத்தியக்குழு உறுப்பினர் க.நிருபன், மாவட்ட செயலாளர் தௌ.சம்சீர்அகமது, மாவட்டத்தலைவர் ச.பிரவின் குமார், கிளை செயலாளர் கல்கிராஜ், கிளை தலைவர் தனசேகர் மாவட்டகுழு உறுப்பினர்கள் சாலினி, கனகராஜ், துளசிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#SFI #SFI50 #SFItiruppur #CEC
#CAB #AgainstCAB #FacistMODI

No comments:

Post a Comment