Tuesday, April 7, 2020

சோசலிசமே மாற்று மற்றதெல்லாம் ஏமாற்று

இது ஒரு அற்புதமான காட்சி வியாட்நாமில் லாக்டவுன் அறிவித்துள்ள நிலையில் சாதாரண ஏழைமக்கள் பயன்படுத்தும் வகையில் அரிசிக்கான 24மணிநேர ATM வைத்துள்ளது. இதில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் இரண்டு கிழோ அரிசிவரை வரும். ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

 "உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள் உங்களை போன்ற மற்றவருக்கும் கொஞ்சம் தாருங்கள்" என்பதை போன்ற வாசகம் இதன் முழக்கமாக வைத்துள்ளனர். யாரும் தேவைக்கு மேல் எடுத்ததில்லை என்பது கூடுதல் சிறப்பு.


அந்த நாட்டின் அனைத்து அரிசி ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டின் 1,90,000 டன் அரிசி மக்களுக்கானதாக அறிவித்துள்ளது... 


ஜூன் இறுதிவரை முழு லாக்டவுன்அறிவித்துள்ள நிலையில் உணவு பொருள், மருந்து கையிருப்பு, மருத்துவமனை, இணையவழி பாடம் அனைத்தும் வியாட்நாமில் உறுதி செய்யபட்டுள்ளது..  


வியாட்நாம் சோசலிசத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சோசலிச குடியரசு நாடாகும்..


#SocialismistheFuture #socialism #covid_19 #pandamic

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...