Friday, July 31, 2020

தோழர் சுர்ஜித்

15 வயதில் பிரிட்டிசின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை பஞ்சாப் ஹோசியார்பூர் நீதிமன்றத்தில் ஏற்றுகிறார். துப்பாக்கி குண்டுகளிடமிருந்து தப்பினாலும் பிறகு நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். நீதிபதி உன் பெயர் என்ன என்று கேட்டதும் "லண்டனை தகர்க்க வந்த சிங்" என முழங்குகிறார் தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்.

சங்கிகள் சொல்வதை போல் எல்லைக் கோடுகளையும், தேச வரைபடத்தையும் வைத்து சீன் போடுவதல்ல தேசபக்தி. உண்மையான தேசபக்தி என்பது அதற்கு உள்ளே வாழும் மக்களை நேசிப்பது; அவர்களின் நல்வாழ்வுக்காக போராடுவதுதான்.

அப்படி இந்திய தேசபக்தியின் அடையாளமாக வாழ்ந்த சுதந்திர போராட்ட மாவீரர் #மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM ன் முன்னால் பொதுச் செயலாளர் மகத்தான தலைவர் தோழர் #ஹர்கிஷன்சிங்_சுர்ஜித் நினைவு தினம் இன்று...

( 2008 ஆகஸ்ட்-1) #வீரவணக்கம்

Sunday, July 26, 2020

withdraw EIA

இந்திய தேசத்தை குப்பை தொட்டியாக,
கதிர்வீச்சு கழிவுகளின் குவியலாக
மாற்ற துடிக்கும் மத்திய அரசின் 
EIA சுற்றுசூழல் தாக்கம் அறிதல் 
திருத்த வரைவு அறிக்கையை 
திரும்பபெறு.

#withdrawEIA 
#WithdrawEIA2020 
#WithdrawDraftEIA2020 
#TNRejectsEIA 
#TNRejectsEIA2020

Saturday, July 11, 2020

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று தோட்டத்துபாளையம் முழுவதும் சாலையை செப்பனிடும் பணியை துவங்கிய திருப்பூர் மாநகராட்சிக்கு நன்றி.. தொடர்ந்து குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி...

#CPIM தோட்டத்துபாளையம் கிளை

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...